Public stir

img

முறையாக குடிநீர் விநியோகம் செய்திடுக- பொதுமக்கள் மறியல்

ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கோவைசோமையம்பாளையம் பகுதியில்பொதுமக்கள் திங்களன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

img

அவிநாசி காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

சாதியை கூறி தாக்கியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க மறுக்கும் அவிநாசி காவல்துறையினரை கண்டித்து தெக்கலுார் சூரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

;